Tag Archives: தோப்பில் முஹமது மீரான் கதைகள்

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

This gallery contains 11 photos.

இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது தோப்பில் முஹம்மது மீரான் எழுத்தின் சிறப்பு.தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தங்க வயல்

This gallery contains 9 photos.

புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”

This gallery contains 1 photo.

சுரேஷ் கண்ணன் http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்

This gallery contains 1 photo.

விக்னேஷ்வரன் http://vaazkaipayanam.blogspot.com/2009/09/blog-post_04.html இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் – இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக் கூடாது. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பானுபவம்

This gallery contains 1 photo.

கிருத்திகா http://authoor.blogspot.com/2008/10/blog-post.html சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும். ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் … Continue reading

More Galleries | Tagged , , | 1 பின்னூட்டம்

45வது வார்டு வேட்பாளர்

This gallery contains 13 photos.

தோப்பில் மீரான் பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நோன்பு பெருநாள்

This gallery contains 7 photos.

தோப்பில் முஹமது மீரான் இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சுவண்ணம் தெரு: ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=784   மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய  ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு இலக்கிய ஆக்கமாக இருக்கிறது இப்படைப்பு. உயிரோட்டம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

‘தைக்காப் பள்ளியிலே மினாராக்கள்’

This gallery contains 3 photos.

களந்தை பீர்முகம்மது http://www.kalachuvadu.com/issue-119/page73.asp இதுவரை நாம் பார்த்துவந்த தோப்பில் முஹம்மது மீரானின் அதே வகையான பாத்திரங்கள்தாம் இந்நாவலிலும் இருக்கிறார்கள். அந்தக் கலப்பு மொழியின் இனிமையும் அந்த மண்ணின் வாசனையும் மாறவில்லை. அவருடைய கதா பாத்திரங்களின் பெயர்கள் சுத்தமாக வருவதில்லை; கொச்சையான பேச்சு வழக்கில் ஒருவரின் பெயரை எப்படி நாம் உச்சரிக்கிறோமோ அதுதான் அவருடைய பெயர். கவனிக்கப்படாத … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவசரச் சிகிச்சை ஆஸ்பத்ரிகள்

This gallery contains 18 photos.

தோப்பில் முஹமது மீரான் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக