Tag Archives: துறைமுகம்

தோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”

This gallery contains 1 photo.

சுரேஷ் கண்ணன் http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்

This gallery contains 1 photo.

விக்னேஷ்வரன் http://vaazkaipayanam.blogspot.com/2009/09/blog-post_04.html இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் – இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக் கூடாது. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக